Saturday, February 4, 2012

ஆச்சர்யம்

நேற்று முதன் முறையாக
உன் கனவில் நான் வந்ததாக
கூறி ஆச்சரியப்பட்டாய்.
என் கனவில் நீ வராவிட்டால்
தான் எனக்கு அது ஆச்சர்யம்.

No comments:

Post a Comment