உஷ்........... கவிதைகள் அணைத்தும் கன்னம் வைக்கப்பட்டவை உரியவரிடம் சொல்ல வேண்டாம்
Tuesday, February 7, 2012
பொய்
இனிமே என் கிட்டே பொய் சொன்னா அவ்வளவுதான் என கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்கிறாய் ‘சாரி இனிமே நான் பொய்யே சொல்ல மாட்டேன்’ என நான் மீண்டும் ஒரு பொய் சொன்னால்தான் நீ சிரிக்கிறாய்!
No comments:
Post a Comment