உஷ்........... கவிதைகள் அணைத்தும் கன்னம் வைக்கப்பட்டவை உரியவரிடம் சொல்ல வேண்டாம்
Monday, February 6, 2012
துணிவில்லை
ஆயிரம் முறை அழைத்தும் தனியாக வர மறுத்த உனக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை. உன் கைப்பிடித்து பேசிக்கொண்டிருப்பதைவிட உன்னிடம் வேறு எதையும் செய்ய எனக்குத் துணிவில்லை என்று!
No comments:
Post a Comment